கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பி விட்டு அவற்றை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரும் நடைமுறை அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பி விட்டு அவற்றை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரும் நடைமுறை அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் தங்களை அறங்காவலர்களாக நியமிக்க கோரி இந்து...