Category: Uncategorized
Gp Edwin Prabagar informed court தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11ம் தேதி கூடி விவாதித்ததாகவும், அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின், மூன்று மாதங்களில் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கக் கோரியும் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர் சென்னை உயர்...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி
BREAKING || டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின்...
₹3.99 கோடி பறிமுதல் | பாஜகவின் நைனார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸின் சி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[22/04, 12:31] ₹3.99 கோடி பறிமுதல் | பாஜகவின் நைனார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸின் சி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.: தேர்தலின் போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை விளக்கம்...
Delivering the second lecture in memory of advocate K Sarvabhauman in Chennai on Saturday, he talked about the ethical challenges and professional duties of the modern day advocates.
“NATIONWORLDSTATESOPINIONSCITIESBUSINESSSPORTGOOD NEWSMOVIESPHOTOSVIDEOSWEB SCRAWLE-PAPERAdvertisement Tamil NaduPMLA effect: ‘Corporate lawyers are now forced to specialise in criminal laws’Former Orissa HC chief justice Dr S Muralidhar said that top-notch corporate law firms have now formed a ‘specialised...
Justice G Jayachandran of the Madras High Court has directed the Tamil Nadu government to file reply to a petition moved by V Kulanjiappan — a custodial violence victim whose heartrending tale was brought to light in the national awardwinning movie Jai Bhim
“NATIONWORLDSTATESOPINIONSCITIESBUSINESSSPORTGOOD NEWSMOVIESPHOTOSVIDEOSWEB SCRAWLE-PAPERAdvertisement Tamil NaduCustodial torture victim moves Madras HC for more reliefKulanjiappan said that interim compensation was paid to the victims, including the wife of Rajakannu, under the general law following an order...