Author: Sekar Reporter
Madras high court order january 18
[1/18, 07:46] Sekarreporter 1: கால்நடை மருத்துவர்களையும், தேவையான வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் வன உயிரினங்களை வெகுவாக பாதித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை வனப்பகுதி 1976-ல் வனவிலங்கு சரணாலயமாகவும்,1987-ல் இந்திராகாந்தி வன உயிரின பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள அக்காமலை,...