P n prakash judge chandra sekar judge bench orderகுடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தனது மனைவி ராணியை தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி தனது...