Author: Sekar Reporter

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா?

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா?

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா? சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் உரிமையாளர் மனு மீது 1 மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சையத் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த...

தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் கோவிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான்

தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் கோவிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விஷ்ணு கோவிலில் மே 24 ம் தேதி முதல் 29 ம் தேதி...

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக வழக்கு.

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக வழக்கு.

புகாரை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவு. madrasHC ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக வழக்கு. புகாரை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவு. madrasHC

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக வழக்கு.

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக வழக்கு.

புகாரை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவு. madrasHC

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் #Election2024 #ElectionsWithThanthiTV #VVPAT #BREAKING || தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் #Election2024 #ElectionsWithThanthiTV #VVPAT

today 5  law tipsVinothpandian: 2000 (1) crimes 211 SC : R Rathinam vs state rep by DSP , district crime branch madurai district : Power to cancel a bail.can be exercised under sec 439 (2) of CRPC suo motu or at the instance of state or any aggrieved party

today 5 law tipsVinothpandian: 2000 (1) crimes 211 SC : R Rathinam vs state rep by DSP , district crime branch madurai district : Power to cancel a bail.can be exercised under sec 439 (2) of CRPC suo motu or at the instance of state or any aggrieved party

[26/04, 10:07] Vinothpandian: 2000 (1) crimes 211 SC : R Rathinam vs state rep by DSP , district crime branch madurai district : Power to cancel a bail.can be exercised under sec 439 (2)...

Senthil balaji /Ed n ramesh and for senthil balaji gowtham and barani kumar

Senthil balaji /Ed n ramesh and for senthil balaji gowtham and barani kumar

[26/04, 08:27] sekarreporter1: சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை adv ed n ramesh குற்றம் சாட்டியுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக...

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக்/ election case

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக்/ election case

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் தாக்கல் செய்த...

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்/ school order

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்/ school order

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது...

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார்/தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார்/தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய ஜூன் 7 ம்தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்...