[4/9, 10:52] Musthac Advt: ஐயா, கடந்த 05.07.2005, தமிழகத்தில் அனைத்து வகையான கட்டப்பஞ்சாயத்துகளையும் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுபுள்ளி வைத்து ஒழித்த தினம். K.Gopal vs The State of Tamilnadu, in before Hon’ble Chief Justice Mr. Markandey Katju and Hon’ble Justice F.M.Ibrahim Kalifullah இந்த வழக்கில் மனுதாரரின் சார்பாக எனது சீனியர் மூத்த வழக்கறிஞர், அகில இந்திய பார் கவுன்சிலின் துணை தலைவர் திரு. S. பிரபாகரன் அவர்களின் திறமையான வாதுரையை இன்றளவும் யாராலும் மறக்க இயலாது. காவல்துறையோ, ஊர் பஞ்சாயத்தோ, கிராம சபாவோ, தனிப்பட்ட அரசியல் செல்வாக்கோ யாராக இருந்தாலும் கட்டப்பஞ்சாயத்து, கங்காரூ கோர்ட், சட்டவிரோத தீர்ப்பு என அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சீனியர் திரு. S. பிரபாகரன் அவர்களின் பெரும் முயற்சியால் கிடைத்த இந்த மாபெரும் தீர்ப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்றிய வரலாறு உண்டு. நன்றி 🙏- முகம்மது முஸ்தகீம் ராஜா, Mohammed Musthaqeem Raja [4/9, 10:56] Sekarreporter 1: 🌹🌹

You may also like...