21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

*📕📰 புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரை*

*’21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.*

*மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாடு.*

*பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம்*

*தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்பு.*

*புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.*

*30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை.*

*பழைய கல்வி கொள்கை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது.*

*புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்.*

*புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது.*

*புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்.*

*வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்.*

*பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும்.*

*இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது.*

*குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும்.*

*எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை.*

*புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும்.*

*மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக வளர்க்கும் கல்விக்கொள்கை..!*

*- பிரதமர் மோடி*

You may also like...