You may also like...
-
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
by Sekar Reporter · Published November 7, 2023
-
-
நமச்சிவாய வாழ்க! மஹா சிவராத்திரி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் அருள்மிகு காளஹஸ்தி திருக்கோவிலுக்கு, இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், ஏழு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளை, அதன் அறங்காவலர், திரு. ஆர்ஆர். கோபால்ஜி, 17.02.2020 அன்று காலை சமர்ப்பித்தார். திருக்கோவில் நிர்வாக அதிகாரி, திரு. சந்திரசேகர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
by Sekar Reporter · Published February 18, 2020