2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை திவிரமாகிறது

[9/29, 14:03] Sekarreporter 1: [9/29, 14:02] Sekarreporter 1: *🌐💢♨️சென்னை: அக்டோபர் 5-ம் தேதி முதல் ஐகோர்ட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு நீதிபதி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனைவரிடமும் கருத்து கேட்ட பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் செயல்படுவது தொடர்பாக அறிவிப்பு வியாழன் அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *✳✳
[9/29, 14:03] Sekarreporter 1: ..
[9/29, 16:09] Sekarreporter 1: [9/29, 16:09] Sekarreporter 1: நில அபகரிப்பு செய்ததாக தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் .டி.ஜி.பி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/29, 16:09] Sekarreporter 1: #BreakingNews 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை திவிரமாகிறது

அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணைக்கு உத்தரவு
[9/29, 16:10] Sekarreporter 1: [9/29, 16:09] Sekarreporter 1: நில அபகரிப்பு செய்ததாக தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் .டி.ஜி.பி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/29, 16:09] Sekarreporter 1: #BreakingNews 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை திவிரமாகிறது

அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணைக்கு உத்தரவு
[9/29, 17:43] Sekarreporter 1: [9/29, 17:43] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1310913378160750593?s=08
[9/29, 17:43] Sekarreporter 1: திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...