[1/18, 11:08] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1351041067181871104?s=08 [1/18, 11:09] Sekarreporter1: நீதித்துறையை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்தார் இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்

[1/18, 11:08] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1351041067181871104?s=08
[1/18, 11:09] Sekarreporter1: நீதித்துறையை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்தார்

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்

You may also like...