வழக்கை விசாரித்தால் என்னை வைத்து அரசியல் செய்ய பார்ப்பாங்க – நீதிபதி கிருபாகரன் [7/29, 11:27] Sekarreporter: சாலைகளை ஆக்கிரமித்து கோவில் கட்ட எந்த மத கடவுள்களும் கேட்பதில்லை – நீதிபதி கிருபாகரன்

[7/29, 11:27] Sekarreporter: வழக்கை விசாரித்தால் என்னை வைத்து அரசியல் செய்ய பார்ப்பாங்க – நீதிபதி கிருபாகரன்
[7/29, 11:27] Sekarreporter: சாலைகளை ஆக்கிரமித்து கோவில் கட்ட எந்த மத கடவுள்களும் கேட்பதில்லை – நீதிபதி கிருபாகரன்
[7/29, 11:27] Sekarreporter: நீதிபதி : அடிக்கடி பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வர கூடாது

மனுதாரர்: எனக்கு என் குடும்பத்தினரே ஓட்டு போடமாட்டாங்க நீதிபதியான நீங்கள் ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு வாங்க சார்.

நீதிபதி: எனக்கு அரசியலே வேண்டாம்.. ஒய்வு பின் நான் நிம்மதியா இருக்கனும்..
[7/29, 11:27] Sekarreporter: மதத்தை எந்தெந்த வகையில் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் தவறாக பயன்படுத்துபவன் மனிதன் மட்டுமெ – நீதிபதி கிருபாகரன்

You may also like...