பிக்பாஸ் புகழ் சனம் பிரசாத் அதே பிகபாஸ் பகழ் தர்ஷன் மீது அடையார் அனைத்து மகளர் காவல் நிலையத்தில் தர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறியதை நம்பி தான் அவருடன் நெருக்கமாக பழகியதாகவும் தன்னுடைய புரோடக்‌ஷன் கம்பெனியான Reelinc Bucks’ மூலம் அவருடை

பிக்பாஸ் புகழ் சனம் பிரசாத் அதே பிகபாஸ் பகழ் தர்ஷன் மீது அடையார் அனைத்து மகளர் காவல் நிலையத்தில் தர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறியதை நம்பி தான் அவருடன் நெருக்கமாக பழகியதாகவும் தன்னுடைய புரோடக்‌ஷன் கம்பெனியான Reelinc Bucks’ மூலம் அவருடை விசாவை புதுப்பித்து தந்ததாகவும் அவருடைய முன்னேற்றத்திற்காக பல லட்சம் செலவு செய்ததாகவும் பிக்பாஸ் அறிமுகத்திற்கு உதவி செய்ததாகவும் ஆனால் பிக்பாஸில் கலந்து பிரபலம் ஆனவுடன் தன்னை காதலித்து திருமண ஒப்பந்தம் வரை வந்ததை மறுத்து தற்போது திருமணம்செய்ய மறுப்பதோடு social media வில் தன்னை பற்றி தரக்குரைவாக விமர்சனம் செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவு படுத்தியதாகவும் தன்னை ஏமாற்றும் எண்ணத்துடனே பழகி பல லட்சம் பணத்தை பெற்றதுடன் தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுவதாகவும் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்தார்கள் என்றும் இன்னும் விசாரனை நிலையிலேயே உள்ளது என்றும் என்னை கொலை செய்ய முயற்சி பண்ணியதால் 307 ipc மற்றும் தகவல்தொழில் நுட்பபத்தில் தன்னை இழிவு படுத்தியமைக்கு 66 A பிரிவையும் சேர்த்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க தாக்கல்செய்யப்பட்ட மனுவை இன்று விசாரனைக்கு ஏற்ற நீதியரசர் ரவீந்திரன் அவர்கள் அரசு வழக்கறிஞர் பிரபாவதிக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்கும் படியும் விசாரனைஅறிக்கையை அடையார் மகளிர் காவல் நிலையம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்

You may also like...