தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட525 பூங்காக்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மூடி விடுவதால் எப்போது திறக்க வேண்டும் எப்பொழுது மூட வேண்டும் உத்தரவு நகலை பணியாளர்களுக்கு தெரியப்படுத்த முதுநிலை பொறியாளர் பூங்கா துறை சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்
சென்னை மாநகராட்சி உள்ள 525 பூங்காக்கள் பகல் 11 மணியிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி வரை மூடப்படும் அவ்வாறு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மனுதாரரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட525 பூங்காக்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மூடி விடுவதால் எப்போது திறக்க வேண்டும் எப்பொழுது மூட வேண்டும் உத்தரவு நகலை பணியாளர்களுக்கு தெரியப்படுத்த முதுநிலை பொறியாளர் பூங்கா துறை சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்