ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு. ஜனவரி 24-ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நீட்டிப்பு. 10-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மேலும் 6 மாதம் காலம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு.

https://youtu.be/1A0nris5PnY

You may also like...