சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என் . கிருபாகரன் வரலாற்று தீர்ப்பு ((வெள்ளிக்கிழமை)) ஓய்வு.

[8/19, 14:25]  சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என் . கிருபாகரன் நாளை ((வெள்ளிக்கிழமை)) ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த 1959 ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருவண்ணாமலை, செய்யூர் தாலுகா, நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர். சட்டபடிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம. தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய நீதிபதி கிருபாகரன் சிவில் வழக்குளில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கிருபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கபட்டார்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி 62 வயதை பூர்த்தி செய்வதையொட்டி நாளை ஓய்வுபெறுகிறார்

அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
[8/19, 14:25] Mukesh Puthiyathaimurai Jounalist: நீதிபதி என் . கிருபாகரன் தீர்ப்புகள், உத்தரவுகள், வழிகாட்டுதல்கள்..

நீட் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சியினர் தமிழக மாணவர்களை ஏமாற்ற கூடாது எனவும் உறுதியான நிலையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார

குற்றாலம் நீர்வீழ்ச்சியை சுத்தப்படுத்ததும் வகையில் எண்ணெயாய் குளியலுக்கு தடை

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

நீட் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சியினர் தமிழக மாணவர்களை ஏமாற்ற கூடாது எனவும் உறுதியான நிலையை எடுக்க வேண்டும் என உத்தரவு. வெறுப்பு அரசியலை கட்சிகள் கைவிட உத்தரவு

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மேம்படுத்த உத்தரவிடபட்டுள்ளது

தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்யும் சட்டத்தை இயற்றுவது

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவத கூடாது என உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தல்

முறையான ஒதுக்கீடு இல்லாததால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தல்

ஹீரோக்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கபாலி பட வழக்கில் உத்தரவுதொல்லியல் துறையின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை வெளியிட உத்தரவு

டிக் டாக் தடை

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது

இரு சக்கர வாகன ஓட்டி மற்றும் பயணிப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் அறிவிப்பு வழக்கு

நீட் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை

நீட் தேர்வில் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையை புனிதப் படுத்துவதை நிறுத்த அரசியல் கட்சியினருக்கு உத்தரவு

குரு பூஜைகளுக்கான வழிகாட்டுதல்கள்

சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு

வேகக் காட்டுபட்டு கருவிகளை வாகனங்களில் பொருத்த உத்தரவு

வழக்குகளின் தேக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 4 குடும்ப நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி

சட்ட அதிகாரி நியமனத்தில் அரசியல் தலையீடு கூடாது

பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்க உத்தரவு

மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்சிற்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவது

எச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை,

வீடு, இரு சக்கர வாகனம் இழப்பீடு வழங்குதல்.

திருமணம் செய்ததற்காக கல்லூரி மாணவனை வெளியேற்ற முடியாது

சென்னை மாநகராட்சி சொத்து வரியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்துவதற்கான வழிகாட்டுதல்

புதிய சாலைகளை அமைப்பதற்கு முன் பழைய சாலையை தோண்டி எடுத்தல்

ஜப்தி செய்யப்பட்ட 1500 பேருந்துகளை வெளியிட்டது

பொருளாதார ரீதியாக பின்தங்கிய’முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை

மொழியியல் பேரினவாதம் தொடர்பான உத்தரவு

பொறியாளர் சுவதி கொலை வழக்கில் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை வழக்கு

மெட்ராஸ் சட்டக் கல்லூரிகளின் இடமாற்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் 109 உதவி பேராசிரியர்கள் நியமனம்

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினை

உள் காயங்களையும் இஎஸ்ஐ சட்டத்தில் சேர்க்க வழிகாட்டுதல்

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 144 மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவு

பி. எஸ். எம். எஸ். படிப்பில் திருநங்கையை சேர்க்க உத்தரவு

You may also like...