சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம்

[3/24, 17:17] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம்

பதவியேற்கும் நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவிப்பில் தகவல்

உயர் நீதிமன்றத்திலிருந்து பிப்ரவரி 27ஆம் தேதி ஓய்வுபெற்றார் புஷ்பா சத்தியநாராயணா
[3/24, 20:35] Sekarreporter: 🍁

You may also like...