சபரிமலை கோவில் வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும் – வக்கீல்கள் வாதம்

[2/4, 07:07] Sekarreporter 1: You have been shared with an article from DailyThanthi Application
சபரிமலை கோவில் வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும் – வக்கீல்கள் வாதம்
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிற அம்சங்கள் பற்றி விசாரிக்கக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் வாதிட்டனர்.
https://dailythanthi.com/News/TopNews/2020/02/04030307/The-Supreme-Court-is-only-concerned-with-review-petitions.vpf
[2/4, 07:10] Sekarreporter 1: 💐

You may also like...