அன்புடையீர் வணக்கம்..* அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் *அன்னை சோனியா காந்தி* அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் *கே. எஸ் அழகிரி* அவர்களின் வழிகாட்டுதலின் படி வழக்கறிஞர்
*அன்புடையீர் வணக்கம்..*
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் *அன்னை சோனியா காந்தி* அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் *கே. எஸ் அழகிரி* அவர்களின் வழிகாட்டுதலின் படி வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் *திரு. சந்திரமோகன்* அவர்களின் தலைமையில் நாளை
*20.09.2021 அன்று காலை 11.00 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் ஆவின் கேட்* பெட்ரோல், டீசல், கேஸ், மற்றும் வேளாண் சட்ட திருத்தம் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள்
அனைவரும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்..
த.ஆரோக்கிய தாஸ்
வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றம்..