அன்புடையீர் வணக்கம்..* அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் *அன்னை சோனியா காந்தி* அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் *கே. எஸ் அழகிரி* அவர்களின் வழிகாட்டுதலின் படி வழக்கறிஞர்

*அன்புடையீர் வணக்கம்..*
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் *அன்னை சோனியா காந்தி* அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் *கே. எஸ் அழகிரி* அவர்களின் வழிகாட்டுதலின் படி வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் *திரு. சந்திரமோகன்* அவர்களின் தலைமையில் நாளை
*20.09.2021 அன்று காலை 11.00 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் ஆவின் கேட்* பெட்ரோல், டீசல், கேஸ், மற்றும் வேளாண் சட்ட திருத்தம் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள்
அனைவரும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்..
த.ஆரோக்கிய தாஸ்
வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றம்..

You may also like...