You may also like...
-
வங்கித் தரப்பு வக்கீல் ஏ.வி.ராதா கிருஷ்ணன் , “ஜி. எஸ்.டி. சட்டத்தின்படி, பிரிவு 83-ன் கீழ் ஒரு சொத்து முடக்கம் செய்யப்பட்டால், அந்த முடக்க உத்தரவு ஒரு ஆண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின்னர், அந்த உத்தரவு தானாகவே காலாவதியாகிவிடும். 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த சொத்தை முடக்கம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது” என்று வாதிட்டார்.
by Sekar Reporter · Published February 15, 2023
-
-
Drt
by Sekar Reporter · Published July 31, 2020