இரவு, பகல் என பாராமல் தொடர்ந்து படிப்பார் சீனியர் திரு.S. பிரபாகரன் அவர்கள். மேலும், மதிய உணவுக்கு கூட நேரமில்லாமல் சீனியர் அவர்கள் நீதிமன்றத்திலேயே இந்த வழக்கிற்காக அதிகமாக படிப்பார்,
by
Sekar Reporter
·
April 9, 2020
[4/9, 11:58] Sekarreporter 1: [4/9, 11:57] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1248135318433193984?s=08 [4/9, 11:58] Sekarreporter 1: [4/9, 10:52] Musthac Advt: ஐயா, கடந்த 05.07.2005, தமிழகத்தில் அனைத்து வகையான கட்டப்பஞ்சாயத்துகளையும் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுபுள்ளி வைத்து ஒழித்த தினம். K.Gopal vs The State of Tamilnadu, in before Hon’ble Chief Justice Mr. Markandey Katju and Hon’ble Justice F.M.Ibrahim Kalifullah இந்த வழக்கில் மனுதாரரின் சார்பாக எனது சீனியர் மூத்த வழக்கறிஞர், அகில இந்திய பார் கவுன்சிலின் துணை தலைவர் திரு. S. பிரபாகரன் அவர்களின் திறமையான வாதுரையை இன்றளவும் யாராலும் மறக்க இயலாது. காவல்துறையோ, ஊர் பஞ்சாயத்தோ, கிராம சபாவோ, தனிப்பட்ட அரசியல் செல்வாக்கோ யாராக இருந்தாலும் கட்டப்பஞ்சாயத்து, கங்காரூ கோர்ட், சட்டவிரோத தீர்ப்பு என அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சீனியர் திரு. S. பிரபாகரன் அவர்களின் பெரும் முயற்சியால் கிடைத்த இந்த மாபெரும் தீர்ப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்றிய வரலாறு உண்டு. நன்றி 🙏- முகம்மது முஸ்தகீம் ராஜா, Mohammed Musthaqeem Raja [4/9, 10:56] Sekarreporter 1: 🌹🌹 https://sekarreporter.com/4-9-1052-musthac-advt-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-05-07-2005-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ [4/9, 12:21] Sekarreporter 1: [4/9, 12:19] Musthac Advt: சேகர் சார், இந்த K.Gopal வழக்கு பெரும் போராட்டமாகவே அமைந்தது. சீனியர் S. பிரபாகரன் அவர்கள் இந்த வழக்கிற்காக பெரும் சிரத்தை எடுத்ததை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். அவருடைய உழைப்பு எங்களைப் போன்ற ஜூனியர்களுக்கு ஒரு பாடம். சாதாரணமாக இந்த உத்தரவு கிடைக்கவில்லை. அதிகமான மேற்கோள் தீர்ப்புக்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நூலகத்தில் அமர்ந்து இந்த வழக்கின் மனுதாரர் வழக்கறிஞர் திரு. D. லிங்கேஸ்வரன்- தற்போதைய மாண்புமிகு மாவட்ட நீதிபதி- அவர்கள் எடுத்து வர அதனை இரவு, பகல் என பாராமல் தொடர்ந்து படிப்பார் சீனியர் திரு.S. பிரபாகரன் அவர்கள். மேலும், மதிய உணவுக்கு கூட நேரமில்லாமல் சீனியர் அவர்கள் நீதிமன்றத்திலேயே இந்த வழக்கிற்காக அதிகமாக படிப்பார், குறிப்புகளை எடுப்பார். திடீர் திடீரென உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முன் தீர்ப்பு குறிப்புகளை கொடுப்பார். இந்த வழக்கிலிருந்து ஜூனியர்கள் நாங்கள் நிறைய சட்ட விடயங்களை கற்றுக்கொண்டோம்- முகம்மது முஸ்தகீம் ராஜா Mohammed Musthaqeem Raja [4/9, 12:21] Sekarreporter 1: 🙏🏼🌹🌹